கோவையில் வானில் வட்டமடித்த விமானம்!

கோவை: கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு இண்டிகோ விமானம் நேற்றிரவு 8.15 மணிக்கு புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தது.
பின்னர் மீண்டும் விமானம் கோவைக்குத் திரும்பியது. பின்னர் கோவை விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. ஹைதராபாத் செல்ல இருந்த விமானம் மூலம் பயணிகள் சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு, இரவு 11.30 மணிக்கு ஹைதராபாத் புறப்பட்டது.
வாசகர் கருத்து (1)
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
04 மார்,2025 - 11:46 Report Abuse

0
0
Reply
மேலும்
-
வன விலங்குகளுக்கான 'வன்தாரா'; தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
-
இதோ... நாங்க ரெடி! அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கும் த.வெ.க.
-
நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: போலி நிருபர்கள் 8 பேர் கைது
-
வைகுண்டர் கருத்துகளைப் பின்பற்றி ஏற்றத்தாழ்வற்ற அமைதியான சமுதாயத்தை உருவாக்குவோம்; அண்ணாமலை
-
கனடா, சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி: டிரம்ப் அறிவிப்பு அமல்
-
மஹா., அமைச்சர் தனஞ்ஜெய் முண்டே திடீர் ராஜினாமா!
Advertisement
Advertisement