மாநில செஸ் போட்டி

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பொறியியல் கல்லுாரியில் முதல் முறையாக மாநில அளவில் நடந்த செஸ் போட்டியை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். வயதின் அடிப்படையில் 9,12, 15 ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு 120 கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது. திருச்சி, மதுரை, தேனி, கரூர், கோவை, திருப்பூர், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 15 மாவட்டங்களிலிருந்து 250 பேர் பங்கேற்றனர். கல்லுாரி துணை சேர்மன் மைக்கேல் குமார், கல்லுாரி முதல்வர் பரிமளா கீதா, தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் பாலு பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை மாநில சதுரங்க நடுவர், கான்பிடன்ட் செஸ் அகாடமி செயலாளர் சண்முககுமார் செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வன விலங்குகளுக்கான 'வன்தாரா'; தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
-
இதோ... நாங்க ரெடி! அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கும் த.வெ.க.
-
நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: போலி நிருபர்கள் 8 பேர் கைது
-
வைகுண்டர் கருத்துகளைப் பின்பற்றி ஏற்றத்தாழ்வற்ற அமைதியான சமுதாயத்தை உருவாக்குவோம்; அண்ணாமலை
-
கனடா, சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி: டிரம்ப் அறிவிப்பு அமல்
-
மஹா., அமைச்சர் தனஞ்ஜெய் முண்டே திடீர் ராஜினாமா!
Advertisement
Advertisement