தெருநாயால் விபத்துஎலக்ட்ரீசியன் பலி
தெருநாயால் விபத்துஎலக்ட்ரீசியன் பலி
கோபி:-கோபி அருகே கலிங்கியத்தை சேர்ந்தவர் ரங்கநாதன், 60. எலக்ட்ரீசியன்; இவரின் மனைவி தேவி, 59; இருவரும் யமாகா பைக்கில் அதே பகுதி சாலையில், கடந்த, 2ம் தேதி மதியம்
சென்றனர். அப்போது சாலையின் குறுக்கே தெருநாய் வந்ததால், பைக்கில் இருந்து விழுந்த இருவரும் காயமடைந்தனர். கோபி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரங்கநாதன் நேற்று இறந்தார். மனைவி தேவி புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும்; லண்டன் புறப்பட்ட இளைய ராஜா பேட்டி
-
தூத்துக்குடி இரட்டைக் கொலை வழக்கு: எஸ்.ஐ.,யை தாக்கி விட்டு தப்பியவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்
-
மதுரை அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவாகுது மக்கள் பணம்; ஓராண்டு செலவு மட்டும் 26 கோடி ரூபாய்!
-
முதல்வர் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டோர் உயிரிழப்பு; தி.மு.க.,வே இழப்பீடு தரவேண்டும்!
-
தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை; 10 மாத்திரை அதிகமாக சாப்பிட்டேன்: சொல்கிறார் பின்னணி பாடகி கல்பனா
-
பாட்டியின் ரூ.80 லட்சம் 'அபேஸ்'; உளறிய பேத்தியால் விபரீதம்
Advertisement
Advertisement