ஈ.வி.கே.சம்பத் பிறந்த நாள் அமைச்சர் மாலை அணிவிப்பு
ஈ.வி.கே.சம்பத் பிறந்த நாள் அமைச்சர் மாலை அணிவிப்பு
ஈரோடு:ஈரோடு மாநகர் மாவட்ட காங்., சார்பில், தமிழக காங்., முன்னாள் துணை தலைவரான ஈ.வி.கே.சம்பத் நுாறாவது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே உள்ள அவரது உருச்சிலைக்கு, அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் எம்.எல்.ஏ., சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ரவி
உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2026 சட்டசபை தேர்தலில் பினராயி விஜயன் போட்டியில்லை? இன்று கூடுகிறது மார்க்சிஸ்ட் மாநில மாநாடு
-
செந்தில் பாலாஜிக்கு குறி: சென்னை, கரூரில் அமலாக்கத்துறை சோதனை!
-
மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும்; லண்டன் புறப்பட்ட இளைய ராஜா பேட்டி
-
தூத்துக்குடி இரட்டைக் கொலை வழக்கு: எஸ்.ஐ.,யை தாக்கி விட்டு தப்பியவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்
-
மதுரை அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவாகுது மக்கள் பணம்; ஓராண்டு செலவு மட்டும் 26 கோடி ரூபாய்!
-
முதல்வர் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டோர் உயிரிழப்பு; தி.மு.க.,வே இழப்பீடு தரவேண்டும்!
Advertisement
Advertisement