கர்ப்பிணிகளுக்குசமுதாய வளைகாப்பு
கர்ப்பிணிகளுக்குசமுதாய வளைகாப்பு
ஈரோடு:ஈரோடு கிழக்கு மற்றும் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட பகுதியை சேர்ந்த, 200 கர்ப்பணிகளுக்கு, சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், சரஸ்வதி, எம்.பி., பிரகாஷ் முன்னிலை வகித்தனர். கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசினார். விழாவில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செந்தில் பாலாஜிக்கு குறி: சென்னை, கரூரில் அமலாக்கத்துறை சோதனை!
-
மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும்; லண்டன் புறப்பட்ட இளைய ராஜா பேட்டி
-
தூத்துக்குடி இரட்டைக் கொலை வழக்கு: எஸ்.ஐ.,யை தாக்கி விட்டு தப்பியவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்
-
மதுரை அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவாகுது மக்கள் பணம்; ஓராண்டு செலவு மட்டும் 26 கோடி ரூபாய்!
-
முதல்வர் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டோர் உயிரிழப்பு; தி.மு.க.,வே இழப்பீடு தரவேண்டும்!
-
தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை; 10 மாத்திரை அதிகமாக சாப்பிட்டேன்: சொல்கிறார் பின்னணி பாடகி கல்பனா
Advertisement
Advertisement