ராமேஸ்வரம் டூ காசி யாத்திரை ரயிலில் 60 பக்தர்கள் பயணம்
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக சுற்றுலா திட்டத்தை ஹிந்து சமய அறநிலையத்துறை இரு ஆண்டுகளாக செயல்படுத்துகிறது.
இந்த ஆண்டு 420 பக்தர்களை காசிக்கு அழைத்துச் செல்ல ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதில் முதல் கட்டமாக 60 பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு நேற்று நேற்று இரவு மண்டபத்தில் இருந்து புறப்பட்ட பனாரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றனர்.
பக்தர்கள் மார்ச் 8ல் காசி சென்ற பின் கங்கையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். பின் படகு சவாரி, கங்கை நீரை சேகரித்து விட்டு மார்ச் 9ல் அங்கிருந்து ரயிலில் புறப்பட்டு மார்ச் 11ல் மண்டபம் வர உள்ளனர். மார்ச் 12ல் ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின் பக்தர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உள்ளதாக ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; சென்னையில் தமிழிசை கைது
-
பிரிட்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி
-
ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
-
திறந்தும் பயனில்லை... நாய்கள் வளர்ப்போர் வேதனை
-
சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல்: 5 பேர் கைது
Advertisement
Advertisement