வரும் 9ல் முத்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
கடம்பத்துார், கடம்பத்துார் திரிபுரசுந்தரி சமேத முத்தீஸ்வரர் கோவிலில், வரும் 9ம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. நேற்று காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கியது.
வரும் 9ம் தேதி காலை 8:00 - 8:30 மணிக்குள் கும்பாபிஷேகமும், காலை 11:00 மணிக்கு அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவும் நடைபெறுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; சென்னையில் தமிழிசை கைது
-
பிரிட்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி
-
ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
-
திறந்தும் பயனில்லை... நாய்கள் வளர்ப்போர் வேதனை
-
சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல்: 5 பேர் கைது
Advertisement
Advertisement