பிளஸ் 1 தமிழ் தேர்வில் 311 பேர் 'ஆப்சென்ட்'
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 311 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று துவங்கியது. மாவட்டத்தில் 160 பள்ளிகளைச் சேர்ந்த 14,585 மாணவர்கள், கடந்த ஆண்டு தோல்வி அடைந்த 121 பேர், தனித்தேர்வர்கள் 156 பேர் 64 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
நேற்று முதல் நாள் தமிழ் பாடத்திற்கான தேர்வில் ரெகுலர் மாணவர்கள் 232 பேர், தனித்தேர்வர்கள் 21, கடந்த ஆண்டு தோல்வி அடைந்தவர்களில் 58 பேர் என 311 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹிந்தி திணிப்பு என்ற கற்பனையை கையில் எடுத்த முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மக்கள் பாதிப்பு: நகராட்சிகளில் வளர்ச்சி பணிகளில் ஏற்பட்ட சுணக்கம்
-
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கற்பூரம், பிரம்பு வைத்து பூஜை
-
36 வினாடிகளில் 100 மீட்டர்...! மழலையின் மலைக்க வைக்கும் சாதனை!
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; சென்னையில் தமிழிசை கைது
Advertisement
Advertisement