ரவுடி படப்பை குணா கைது

காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அருகே கொலை முயற்சி வழக்கில் பிரபல ரவுடி படப்பை குணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் தண்ணீர் பாய்ச்சும் விவகாரத்தில் குணா தன்னை மிரட்டுவதாக மோகன் என்பவர் போலீசில் புகார் அளித்து இருந்தார். இதன் அடிப்படையில், குணாவை கைது செய்த சுங்குவார்சத்திரம் போலீசார், அவரை வேலூர் சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மகளை பலாத்காரம் செய்ய தாய் உடந்தை: ஆத்தூர் அருகே 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
-
நியூட்டன் கண்டுபிடிப்புக்கு முன்னரே வேதங்களில் புவியீர்ப்பு விசை பற்றிய குறிப்புகள் : ராஜஸ்தான் கவர்னர் பேச்சு
-
நிலாவுக்கே சென்றாலும் ஜாதியை கொண்டு செல்வார்கள்: ஐகோர்ட் கருத்து
-
ஜார்க்கண்டில் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்கிறார் பாபுலால் மராண்டி
-
ரவுடி கொலையில் ஒருவருக்கு தூக்கு தண்டனை : 4 பேருக்கு ஆயுள் : திருநெல்வேலி கோர்ட் தீர்ப்பு
-
ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை வீசிய ஊழியர்: வீடியோ வைரல்
Advertisement
Advertisement