சட்டசபை கணக்கு குழு ஆய்வு கடலுார் எம்.எல்.ஏ., பங்கேற்பு

கடலுார் : தமிழக சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் உறுப்பினர்கள் கடலுார் எம்.எல்.ஏ.,அய்யப்பன், கிருஷ்ணமூர்த்தி, செந்தில்குமார், சேகர் உள்ளிட்ட குழுவினர் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகளை பார்வையிட்டனர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினர். அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது. கொடைக்கானல் கீழ்மலை பாச்சலுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய 108ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர். 16 பயனாளிகளுக்கு 3 லட்சத்து 87ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர். எஸ்.பி.,பிரதீப், வனஅலுவலர்கள் ராஜ்குமார், யோகேஷ்குமார், டி.ஆர்.ஓ.,ஜெயபாரதி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பா.ஜ., ஆதரவாளர்களை எப்போது களையெடுப்பீர்கள்; ராகுலுக்கு திக்விஜய் சிங் கேள்வி
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
Advertisement
Advertisement