பாசார் நடுநிலைப்பள்ளி நுாற்றாண்டு விழா

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த, பாசார் நடுநிலைப்பள்ளியில் நுாற்றாண்டு மற்றும் பள்ளி ஆண்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் மோகன் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் அனுஜா, கவுன்சிலர் செல்வி, மேலாண்மை குழு தலைவர் தங்கமலர் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் ராஜா வரவேற்றார். ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நுாற்றாண்டு நினைவு கல்வெட்டு, திறக்கப்பட்டது.
முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட, 40 பேர் பள்ளி வளர்ச்சி பணிக்கு, தலா ரூ.5 ஆயிரத்தை நிதி உதவியாக வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பா.ஜ., ஆதரவாளர்களை எப்போது களையெடுப்பீர்கள்; ராகுலுக்கு திக்விஜய் சிங் கேள்வி
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
Advertisement
Advertisement