மணல் கடத்திய வேன் பறிமுதல்
பண்ருட்டி : பண்ருட்டி அருகே மணல் கடத்திய மினி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வீரப்பெருமாநல்லுார் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக தோஸ்த் மினிவேனில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசை பார்த்ததும் வேனை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடிவிட்டார்.
வேனை பறிமுதல் செய்த புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பா.ஜ., ஆதரவாளர்களை எப்போது களையெடுப்பீர்கள்; ராகுலுக்கு திக்விஜய் சிங் கேள்வி
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
Advertisement
Advertisement