பணம், நகை பறிப்பு
பணம், நகை பறிப்பு
பெயின்டர் கைது பெத்தநாயக்கன்பாளையம்:புத்திரகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் பவுனம்மாள், 70. கடந்த ஜன., 21ல், அதே பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு மஞ்சப்பையில், 10,000 ரூபாய், கால் பவுன் தங்க நகையை எடுத்துக்கொண்டு, வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அந்த வழியே பைக்கில் வந்த ஒருவர், பவுனம்மாள் மஞ்சப்பையை பறித்துச்சென்றார். அவர் புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார், 'சிசிடிவி' காட்சிகளின் அடிப்படையில் விசாரித்ததில் மின்னாம்பள்ளியை சேர்ந்த பெயின்டர் அய்யனார், 29, என்பவரை நேற்று கைது செய்த போலீசார், 10,000 ரூபாய், நகையை மீட்டு, அவரது பைக்கை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
40 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
-
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் பெயர் பலகையுடன் நுழைவாயில் அமைப்பு
-
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நாளை வெள்ளி ரத உத்சவம்
-
ஜயேந்திரர் ஆராதனை மஹோத்சவம் காஞ்சி சங்கர மடத்தில் துவக்கம்
-
கோழி இறைச்சி கழிவால் சீரழியும் சாலமங்கலம் ஏரி
-
காஞ்சிபுரம் - பெரும்பாக்கம் சாலையில் ஊர் பெயருடன் கி.மீ., கற்கள் அமைப்பு
Advertisement
Advertisement