தே.மு.தி.க., கூட்டத்தில்வேட்டி, சேலை வழங்கல்
தே.மு.தி.க., கூட்டத்தில்வேட்டி, சேலை வழங்கல்
ஜலகண்டாபுரம்:ஜலகண்டாபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, தே.மு.தி.க., கொடி நாள், 25ம் ஆண்டு வெள்ளிவிழா, நலத்திட்ட உதவி வழங்கும் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. சேலம் மேற்கு மாவட்ட செயலர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். தொழிற்சங்க பேரவை சட்ட துணை ஆலோசகர் ராகவ்பிரகாஷ், 70,000 ரூபாய் மதிப்பில், மக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவி
களை வழங்கி பேசினார். ஜலகண்டாபுரம் பேரூர் செயலர் இருசப்பன், நங்கவள்ளி ஒன்றிய செயலர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? கோப்பையை வென்ற பிறகு ரோஹித் வெளியிட்ட தகவல்
-
40 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
-
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் பெயர் பலகையுடன் நுழைவாயில் அமைப்பு
-
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நாளை வெள்ளி ரத உத்சவம்
-
ஜயேந்திரர் ஆராதனை மஹோத்சவம் காஞ்சி சங்கர மடத்தில் துவக்கம்
-
கோழி இறைச்சி கழிவால் சீரழியும் சாலமங்கலம் ஏரி
Advertisement
Advertisement