புதிதாக கட்டும் வீட்டில்கறுஞ்சாரை பாம்புகள் மீட்பு
புதிதாக கட்டும் வீட்டில்கறுஞ்சாரை பாம்புகள் மீட்பு
ஆத்துார்:ஆத்துார் அருகே அப்பமசமுத்திரத்தை சேர்ந்தவர் பாபு, 45. இவர் புதிதாக கட்டி வரும் வீட்டில், கட்டுமான பொருட்கள் வைத்துள்ள இடத்தில் நேற்று பாம்பு இருப்பது தெரிந்தது. ஆத்துார் தீயணைப்பு வீரர்கள் மதியம், 1:30 மணிக்கு வந்து, அங்கிருந்த, 8 அடி நீள, கறுஞ்சாரை பாம்புகள் இரண்டை பிடித்தனர். பின், ஆத்துார் வனத்துறை
யினரிடம் பாம்புகளை ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய வம்சாவளி மாணவி மாயம்; டொமினிகன் குடியரசில் தேடுதல் தீவிரம்
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? கோப்பையை வென்ற பிறகு ரோஹித் வெளியிட்ட தகவல்
-
40 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
-
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் பெயர் பலகையுடன் நுழைவாயில் அமைப்பு
-
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நாளை வெள்ளி ரத உத்சவம்
-
ஜயேந்திரர் ஆராதனை மஹோத்சவம் காஞ்சி சங்கர மடத்தில் துவக்கம்
Advertisement
Advertisement