ரூ.1.50 லட்சம் மதிப்பில் கே.டி.எம்., பைக் திருட்டு
ரூ.1.50 லட்சம் மதிப்பில் கே.டி.எம்., பைக் திருட்டு
சேலம்:சேலம், மணியனுார் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 34. கடந்த, 5 இரவு, கே.டி.எம்., டியூக் பைக்கை, வீடு முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த கார்த்திகே யன், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல் அயோத்தியாப்பட்டணம், பெரியகவுண்டாபுரத்தை சேர்ந்த பெயின்டிங் கான்ட்ராக்டர் குமார் மனைவி பொன்னு மணி, 40. இவரது, டியோ மொபட்டை, நேற்று முன்தினம் இரவு, வீடு முன் நிறுத்தியிருந்தார்.
நேற்று காலை மொபட்டை காணவில்லை. பொன்னுமணி புகார்படி, காரிப்பட்டி போலீசார், 'சிசிடிவி' பதிவை ஆய்வு செய்து, மொபட் திருடியவரை
தேடுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? கோப்பையை வென்ற பிறகு ரோஹித் வெளியிட்ட தகவல்
-
40 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
-
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் பெயர் பலகையுடன் நுழைவாயில் அமைப்பு
-
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நாளை வெள்ளி ரத உத்சவம்
-
ஜயேந்திரர் ஆராதனை மஹோத்சவம் காஞ்சி சங்கர மடத்தில் துவக்கம்
-
கோழி இறைச்சி கழிவால் சீரழியும் சாலமங்கலம் ஏரி
Advertisement
Advertisement