புத்தக கண்காட்சியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு

மயிலம்: விழுப்புரம் புத்தக கண்காட்சியில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் புத்தக கண்காட்சியில் அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மயிலம் ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி, பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.
விழாவில் மயிலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மணிமாறன், மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், மணிமாறன், வட்டார கல்வி அலுவலர்கள் கோவர்தனன், மதன் குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் சேவை; தமிழக சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்களுக்காக ரயில்வே திட்டம்
-
தங்கத்தின் கையிருப்பை அதிகரிப்பதில் உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்
-
மாதாந்திர தரவுகளை சமர்ப்பிக்குமாறு உற்பத்தி துறைகளுக்கு அரசு அறிவுறுத்தல்
-
ரூ.800 கோடி முதலீட்டில் ஹையர் 'ஏசி' உற்பத்தி ஆலை
-
பருப்புகளுக்கு 10 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பு
-
ரூ.24,753 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்
Advertisement
Advertisement