சாரத்தில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் காயம்
புதுச்சேரி: சாரத்தில் இருந்து கீழே விழுந்த பெயிண்டர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுச்சேரி கோவிந்த சாலை பகுதியை சேர்ந்தவர் நெப்போலியன், 44; லாஸ்பேட்டையில் ஒரு வீட்டில் கடந்த 17ம் தேதி, பெயிண்ட் அடிக்கும் வேலையை செய்தார்.
அப்போது, திடீரென சாரம் சரிந்து, கீழே விழுந்ததில், தலையில், படுகாயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது மனைவி லுார்துமேரி, புகாரின்பேரில் டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் சேவை; தமிழக சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்களுக்காக ரயில்வே திட்டம்
-
தங்கத்தின் கையிருப்பை அதிகரிப்பதில் உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்
-
மாதாந்திர தரவுகளை சமர்ப்பிக்குமாறு உற்பத்தி துறைகளுக்கு அரசு அறிவுறுத்தல்
-
ரூ.800 கோடி முதலீட்டில் ஹையர் 'ஏசி' உற்பத்தி ஆலை
-
பருப்புகளுக்கு 10 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பு
-
ரூ.24,753 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்
Advertisement
Advertisement