வேடந்தாங்கலில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

மதுராந்தகம்: வனத்துறை சார்பில், ஆண்டுதோறும் மாநிலம் முழுதும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடந்துவருகிறது.
செங்கல்பட்டு வனக்கோட்டத்தின் வாயிலாக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பிற்கு 16 இடங்களும், நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பிற்கு 16 இடங்களும் தேர்வு செய்யப்பட்டது.
நேற்று, நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் காலை 6:00 முதல் 9:00 மணி வரை நடந்தது.
வனத்துறை அதிகாரிகள் வழிகாட்டுதலில், கல்லுாரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கணக்கெடுக்கும் பணியில் பங்கேற்றனர். வரும் 15, 16ல் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாஜி முதல்வர் பூபேஷ் பாகலுக்கு குறி: சத்தீஸ்கரில் 15 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
-
கல்வி நிதி விவகாரத்தில் கனிமொழி புகார்; பேசியதை வாபஸ் பெற்றார் மத்திய அமைச்சர்!
-
லலித் மோடியின் பாஸ்போர்ட் ரத்து; இந்தியாவின் கோரிக்கையை ஏற்பு
-
பள்ளி மாணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 3 மாணவர்கள் கைது
-
காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் சேவை; தமிழக சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்களுக்காக ரயில்வே திட்டம்
-
தங்கத்தின் கையிருப்பை அதிகரிப்பதில் உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்
Advertisement
Advertisement