விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோத்தகிரி : கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில், சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு வன விலங்குகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ரேஞ்சர் செல்வராஜ், தோட்டக்கலை துறை அலுவலர் கவின் பிரசாத், பள்ளி தலைமை ஆசிரியை மோட்சா மேரி ஆகியோர், கானுயிர் பாதுகாப்பு குறித்து, வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகித்து பேசினர்.
சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமரவேலு, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 'காடுகள் மேம்பட யானைகளின் பங்கு முக்கியமானது,' என்பதை விளக்கி பேசினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பயனடையும்: ராஜ்நாத் சிங்
-
கெஜ்ரிவாலுக்கு சிக்கல்: வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு டில்லி கோர்ட் உத்தரவு
-
இந்தியா -மொரீசியஸ் உறவுகள் வலுவானவை: பிரதமர் மோடி பெருமிதம்
-
தேர்தல் நடைமுறையை வலுப்படுத்த கூட்டம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு
-
ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.100, ரூ.200 நோட்டு வெளியிட முடிவு
-
ரூ.7 ஆயிரம் லஞ்சம்: வி.ஏ.ஓ., - உதவியாளர் கைது
Advertisement
Advertisement