பிளஸ் 2 தேர்வு நாளில் தந்தை மரணம்; உடலை வணங்கி பள்ளிக்கு புறப்பட்டார் மகள்!

திருநெல்வேலி: பிளஸ் 2 தேர்வு நாளான இன்று தந்தை மரணம் அடைந்த நிலையில், அவரது உடலை வணங்கி விட்டு மகள் தேர்வு எழுதச்சென்றார். கண்களை குளமாக்கும் இந்த நிகழ்வு, நெல்லை அருகே நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாலுகா இட்டமொழி அருகே வடலிவிளை கிராமத்தை சேர்ந்தவர் அய்யாதுரை. இவருக்கு வயது 55. இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது மகள் மதுமிதா இட்டமொழி ஏ.வி ஜோசப் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
புற்றுநோய் பாதிக்கப்பட்ட அய்யாதுரை, இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மகள் மதுமிதாவிற்கு இன்று கணித பாடத்தில் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. தந்தை இறந்த நிலையில், அவரது உடலை வணங்கி விட்டு தேர்வு எழுத சென்றார்.
இதைக்கண்டு உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் அனைவரும் கண்ணீர் மல்கினர்.மாணவியின் தேர்வு எழுதி முடிந்து வந்தவுடன் இறுதி சடங்குகள் நடத்த உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து (16)
VSMani - ,இந்தியா
11 மார்,2025 - 15:49 Report Abuse

0
0
Reply
P. SRINIVASAN - chennai,இந்தியா
11 மார்,2025 - 13:37 Report Abuse

0
0
Reply
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
11 மார்,2025 - 13:20 Report Abuse

0
0
Reply
Sivak - Chennai,இந்தியா
11 மார்,2025 - 13:19 Report Abuse

0
0
saravan - ,
11 மார்,2025 - 15:05Report Abuse

0
0
RAMESH - chennai,இந்தியா
11 மார்,2025 - 15:06Report Abuse

0
0
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
11 மார்,2025 - 15:09Report Abuse

0
0
Reply
R S BALA - CHENNAI,இந்தியா
11 மார்,2025 - 13:19 Report Abuse

0
0
Reply
M.Mdxb - ,இந்தியா
11 மார்,2025 - 13:17 Report Abuse

0
0
Reply
h - ,
11 மார்,2025 - 12:50 Report Abuse

0
0
Reply
Muraleedharan.M - Chennai,இந்தியா
11 மார்,2025 - 12:49 Report Abuse

0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
11 மார்,2025 - 12:26 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
11 மார்,2025 - 12:23 Report Abuse

0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
-
ராமநாதபுரத்தில் கனமழையால் வெள்ளம்.. உப்பு உற்பத்தி பாதிப்பு! தொழிலாளர்கள் வேலையின்றி முடக்கம்
-
கச்சத்தீவு விழாவிற்கு பைபர் படகுகளில் செல்வதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்: மீனவர்கள் வலியுறுத்தல்
-
திருச்சி சாரதாஸில் ரம்ஜானுக்கு புனித நீர்
-
பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தில் மாவட்டத்தில் 2.7 லட்சம் கணக்குகள் துவக்கம்
-
நான்கு வழிச்சாலையில் பயன்படாத கழிப்பறை; மதுரை ரோட்டில் பயணிகள் அவதி
-
கையெழுத்து இயக்கம்
Advertisement
Advertisement