கையெழுத்து இயக்கம்
முதுகுளத்துார்; முதுகுளத்துார் பா.ஜ.,கிழக்கு ஒன்றியம் சார்பில் மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடந்தது. கிழக்கு ஒன்றிய தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தாய்லெட்சுமி முன்னிலை வகித்தார்.
முதுகுளத்துார் அருகே சடையனேரி, காக்கூர், கீழப்பனையூர், கருமல் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் மும்மொழி கொள்கையை ஆதரித்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெற்றோரும் இல்லை, வீடும் இல்லை; தவித்த குழந்தைகளுக்கு வீடு கட்டித் தந்த சமூக ஆர்வலர்கள்
-
கோவை, நீலகிரி உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேருக்கு இந்தியாவில் பயிற்சி: பிரதமர் மோடி
-
அமைச்சர்களின் பேரன்கள் எங்கு படிக்கின்றனர்? அண்ணாமலை கேள்வி
-
''நடிகை சவுந்தர்யா மரணம் விபத்தல்ல... கொலை'' : மோகன்பாபுவை தொடர்புபடுத்தி சமூக ஆர்வலர் புகார்
-
அதிக வரி விதிக்கும் இந்தியா: அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement