போக்சோவில் வாலிபர் கைது
ஈரோடு: அந்தியூர் தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஜீவானந்தம், 22; பவானி பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்தார்.
நேற்று முன்தினம் ஜீவானந்தம் சிறுமியின் வீட்டிற்கு அருகே சென்று காதல் தொல்லை கொடுத்ததை, சிறுமியின் பெற்றோர் பார்த்து, ஜீவானந்தத்தை பிடித்து பவானி அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரித்த போலீசார் அவரை, போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆட்டோ டிரைவரான டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர்: பெங்களூருக்காரருக்கு ஏற்பட்ட சோகம்
-
உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்: உதயநிதி பேச்சு
-
முன்னறிவிப்பின்றி கட்டண வசூல்: டோல்கேட்டை அடித்து நொறுக்கிய மக்கள்
-
பெற்றோரும் இல்லை, வீடும் இல்லை; தவித்த குழந்தைகளுக்கு வீடு கட்டித் தந்த சமூக ஆர்வலர்கள்
-
கோவை, நீலகிரி உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேருக்கு இந்தியாவில் பயிற்சி: பிரதமர் மோடி
Advertisement
Advertisement