மல்லிகார்ஜூனா சுவாமி கோவிலில் குண்டம் விழா
சத்தியமங்கலம்: தாளவாடி அருகே தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள, கொங்கள்ளி மல்லிகார்ஜூனா சுவாமி கோவில், அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. ஆயிரமாண்டுகள் பழமையான இக்கோவிலில் ஆண்கள் மட்டுமே சுவாமியை வழிபட அனுமதி அளிக்கப்படுகிறது.
இங்கு நடப்பாண்டு குண்டம் விழா நேற்று நடந்தது. இதில் பூசாரி மட்டுமே தீ மிதிப்பார். இதன்படி கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் தலைமை பூசாரி மல்லிகார்ஜூனா தீ மிதித்தார். இதையடுத்து புலி வாகன உற்சவம் நடந்தது. விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்: உதயநிதி பேச்சு
-
முன்னறிவிப்பின்றி கட்டண வசூல்: டோல்கேட்டை அடித்து நொறுக்கிய மக்கள்
-
பெற்றோரும் இல்லை, வீடும் இல்லை; தவித்த குழந்தைகளுக்கு வீடு கட்டித் தந்த சமூக ஆர்வலர்கள்
-
கோவை, நீலகிரி உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேருக்கு இந்தியாவில் பயிற்சி: பிரதமர் மோடி
-
அமைச்சர்களின் பேரன்கள் எங்கு படிக்கின்றனர்? அண்ணாமலை கேள்வி
Advertisement
Advertisement