திருமண மண்டபத்தில் புகுந்த பாம்பு மீட்பு

திருத்தணி:திருத்தணி -அரக்கோணம் சாலை, புதிய புறவழிச்சாலை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் நேற்று காலை மண்டபத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றார்.
அங்க 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
திருத்தணி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அரைமணி கண்ணாடி விரியன் பாம்பை உயிருடன் பிடித்து, திருத்தணி அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை; பொள்ளாச்சி கல்லுாரி மாணவி சோக முடிவு
-
சத்குரு வீடியோவை நீக்க டில்லி ஐகோர்ட் உத்தரவு
-
கோவை மக்களை வஞ்சிக்கும் தி.மு.க., அரசு! எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு
-
ரயில் தண்டவாளத்தில் சிமென்ட் சிலாப்; இருவரை கைது செய்த ரயில்வே போலீசார்
-
காட்டு மாடு தாக்கி வனக்காப்பாளர் பலி
-
'நீரா' பானம் உற்பத்தி கட்டமைப்பு; தமிழக அரசிடம் எதிர்பார்ப்பு
Advertisement
Advertisement