விபத்தில் இளைஞர் பலி
சிவகங்கை: கல்லல் அருகே கீழப்பூங்குடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் 34. இவர் மதகுபட்டியில் உள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு பணி முடிந்து டூவீலரில் ஊருக்கு சென்றார். சொக்கநாதபுரம் அருகே சென்றபோது ரோட்டில் பஞ்சர் ஆகி நின்ற லாரி மீது மோதி காயம் அடைந்தவர் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். மதகுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்; புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!
-
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய சத்தீஸ்கர் முதல்வருக்கு முக்கனி வழங்கி தமிழக விவசாயிகள் பாராட்டு
-
தமிழகத்தில் நேற்று அதிக மழைப்பொழிவு எங்கே!
-
நானே பொறுப்பு... ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்த வழக்கில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் வாக்குமூலம்
Advertisement
Advertisement