ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்

சென்னை: சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருமங்கலம் பகுதியில் டாக்டர் பாலமுருகன்,52, அவரது மனைவி சுமதி 47, மகன்கள் ஜெஷ்வந்த்குமார்,19, லிங்கேஸ்வரன்,17, ஆகிய 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. டாக்டர் பாலமுருகன் ரூ.5 கோடி மேல் கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.
வாசகர் கருத்து (8)
Mr Krish Tamilnadu - ,இந்தியா
13 மார்,2025 - 12:54 Report Abuse

0
0
Reply
raghavan - Srirangam, Trichy,இந்தியா
13 மார்,2025 - 12:42 Report Abuse

0
0
Reply
sridhar - Chennai,இந்தியா
13 மார்,2025 - 12:41 Report Abuse

0
0
Reply
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
13 மார்,2025 - 12:06 Report Abuse

0
0
Reply
अप्पावी - ,
13 மார்,2025 - 11:08 Report Abuse

0
0
Reply
ராஜ் - ,
13 மார்,2025 - 10:22 Report Abuse

0
0
Reply
Subburamu Krishnasamy - ,
13 மார்,2025 - 09:47 Report Abuse

0
0
Ram - ottawa,இந்தியா
13 மார்,2025 - 11:12Report Abuse

0
0
Reply
மேலும்
-
மதம் மாற வற்புறுத்திய அப்ரிடி; பாக்., முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா பகீர்
-
தொகுதி மறுசீரமைப்பை ஏற்க மாட்டோம்; தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
-
அவிநாசியில் விவசாய தம்பதி கொலை; அண்ணாமலை கண்டனம்
-
யூடியூப் பார்த்து தங்கத்தை மறைக்கக் கற்றேன்: நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்
-
மத்திய பிரதேசத்தில் சோகம்! நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி மோதி 7 பேர் பரிதாப பலி
-
நெரூரில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம்; ஐகோர்ட் மதுரை கிளை தடை உத்தரவு
Advertisement
Advertisement