கராத்தே, சிலம்ப போட்டியில் பள்ளி மாணவர்கள் 'அசத்தல்'

விழுப்புரம்; கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் பள்ளி மாணவர்கள், தனித்திறன் போட்டிகளில் அசத்தினர்.
இப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், 10 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட 30 மாணவர்கள் கலந்து கொண்டு சிலம்பம், கராத்தே மற்றும் யோகா போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தினர். இந்த மாணவர்களை பாராட்டி, வேளாண்மை துறை இணை இயக்குநர் சுமதி பரிசளித்தார். பள்ளியின் நிர்வாகி ராஜேந்திரன், விளையாட்டு பயிற்சியாளர் ஆனந்த் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?
-
முதல்வர் பற்றி அவதூறு பேச்சு; சி.வி. சண்முகம் மீதான வழக்கு ரத்து
-
மேஜிக் செய்வதற்கும் உண்மையான ஆன்மீகத்திற்கும் வித்தியாசம் என்ன?
-
ஈஷாவில் அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா!
-
40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு
-
ஏப்ரல் 30ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்; அறிவித்தார் அப்பாவு!
Advertisement
Advertisement