40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு

சென்னை: 'வரும் நிதி ஆண்டில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்' என பட்ஜெட்டில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
பட்ஜெட்டின் முக்கி அம்சங்கள் பின்வருமாறு:
* முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் துணையோடு காவிரிப்பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை விரிவான ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.
* வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 7 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ., நீளத்திற்கு ரூ.310 கோடி ரூபாயில் பாலம் அமைக்கப்படும்.
* வரும் நிதி ஆண்டில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த 4 ஆண்டுகளில் 78 ஆயிரம் பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
* கட்டுமானத் தொழிலாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்து மருத்துவப் பரிசோதனை அட்டை வழங்கப்படும்.
* 700 டீசல் பஸ்களை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பஸ்களாக மறுசீரமைப்பு செய்யப்படும். இதற்கு ரூ.70 கோடி ஒதுக்கீடு.
* சுற்றுலாத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், தமிழக சுற்றுலா ஊக்குவிப்பு வசதி சட்டம் கொண்டு வரப்படும்.
* கால்நடை வளத்தை அதிகரித்து வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடை இனப்பெருக்க கொள்கை உருவாக்கப்படும்.
* விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படும்.
வாசகர் கருத்து (11)
kumarkv - chennai,இந்தியா
14 மார்,2025 - 17:57 Report Abuse

0
0
Reply
saravan - ,
14 மார்,2025 - 17:43 Report Abuse

0
0
Reply
vivek - ,
14 மார்,2025 - 17:26 Report Abuse

0
0
Reply
mindum vasantham - madurai,இந்தியா
14 மார்,2025 - 17:06 Report Abuse

0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
14 மார்,2025 - 16:35 Report Abuse

0
0
Reply
vijai hindu - ,
14 மார்,2025 - 16:31 Report Abuse

0
0
Reply
SIVA - chennai,இந்தியா
14 மார்,2025 - 15:51 Report Abuse

0
0
Reply
Murugesan - Abu Dhabi,இந்தியா
14 மார்,2025 - 15:28 Report Abuse

0
0
Reply
Raghavan - chennai,இந்தியா
14 மார்,2025 - 15:21 Report Abuse
0
0
Reply
சி ரதி - ,
14 மார்,2025 - 14:47 Report Abuse

0
0
kumarkv - chennai,இந்தியா
14 மார்,2025 - 18:00Report Abuse

0
0
Reply
மேலும்
-
குஜராத்தில் 12 மாடி குடியிருப்பில் திடீர் தீ; 3 பேர் கருகி பலி
-
2028ல் இந்தியா 3வது பொருளாதார நாடாக மாறும்; சொல்கிறது மோர்கன் ஸ்டான்லி
-
சத்தீஸ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல்: அண்ணாமலை
-
இ.பி.எஸ்., நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் ஆப்சென்ட்!
-
15 டன் புகையிலை பொருட்கள் அழிப்பு
-
கைதிகள் தயாரிப்பு பொருட்களில் போலி 'பில்' மோசடி; பெண் எஸ்.பி., உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்
Advertisement
Advertisement