மாசிமக விழாவில் எம்.எல்.ஏ., பங்கேற்பு

கடலுார்: கடலுார் சோனங்குப்பம் கடற்கரையில் மாசி மகம் விழா நடந்தது.
அதனையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் கடற்கரையில் சுவாமிகள் எழுந்தருளி, தீர்த்தவாரி நடந்தது. சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.
கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், கவியரசன், மாநகராட்சி கவுன்சிலர் பாலசுந்தர், ரவிச்சந்திரன், கூத்தரசன், பரந்தாமன், நாகலிங்கம், கோவிந்து, பாபு, திருமால், கார்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஞ்சாபில் சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை; மளிகை பொருட்கள் வாங்க சென்றபோது கொடூரம்
-
தமிழக பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?
-
முதல்வர் பற்றி அவதூறு பேச்சு; சி.வி. சண்முகம் மீதான வழக்கு ரத்து
-
மேஜிக் செய்வதற்கும் உண்மையான ஆன்மீகத்திற்கும் வித்தியாசம் என்ன?
-
ஈஷாவில் அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா!
-
40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு
Advertisement
Advertisement