மாடுகள் பிடிபட்டால் அபராதத்தோடு போலீசில் புகார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் ரோடுகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிடிபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதத்தோடு போலீசாரிடம் புகார் அளிப்பதோடு ஏலம் விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக பகுதி ரோடுகள் ,தெருக்களில் பொதுமக்கள் ,வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகளை திரிகிறது. இதை பிடிக்கும் பணியில் நேற்று மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டனர். பிடிபட்ட மாடுகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராம் விதிக்கப்பட்டதோடு போலீசாரிடம் புகாரும் அளிக்கப்பட்டது. யாரும் உரிமை கோராத பட்சத்தில் மறுநாளே ஏலம் விடவும் பணிகள் நடந்து வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஞ்சாபில் சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை; மளிகை பொருட்கள் வாங்க சென்றபோது கொடூரம்
-
தமிழக பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?
-
முதல்வர் பற்றி அவதூறு பேச்சு; சி.வி. சண்முகம் மீதான வழக்கு ரத்து
-
மேஜிக் செய்வதற்கும் உண்மையான ஆன்மீகத்திற்கும் வித்தியாசம் என்ன?
-
ஈஷாவில் அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா!
-
40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு
Advertisement
Advertisement