பழனிசாமியை சந்திப்பதை தொடர்ந்து தவிர்க்கும் செங்கோட்டையன்

சென்னை; பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில், அ.தி.மு.க., - எம்.எல். ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், அ.தி.மு.க., மூத்த தலைவர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. சட்டசபையில் பழனிசாமியை சந்திப்பதை, அவர் தவிர்த்தார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, கடந்த 9ம் தேதி கோவை அன்னுாரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழா அழைப்பிதழ் மற்றும் மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி, அவ்விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார்.
அன்றிலிருந்து பழனிசாமி -- செங்கோட்டையன் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் பழனிசாமியை சந்திப்பதை, செங்கோட்டையன் தவிர்த்து வருகிறார்.
வாசகர் கருத்து (3)
m.arunachalam - kanchipuram,இந்தியா
15 மார்,2025 - 14:14 Report Abuse

0
0
Reply
Minimole P C - chennai,இந்தியா
15 மார்,2025 - 07:57 Report Abuse

0
0
Reply
S.L.Narasimman - Madurai,இந்தியா
15 மார்,2025 - 07:53 Report Abuse

0
0
Reply
மேலும்
-
உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை
Advertisement
Advertisement