நெல்லை-திருச்செந்தூர் இடையே 25 நாட்கள் ரயில் சேவை ரத்து!

சென்னை: நெல்லை, திருச்செந்தூர் இடையே 25 நாட்கள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை; நெல்லையில் இருந்து திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில், மறுமார்க்கமாக திருச்செந்தூர், நெல்லை இடையே இயக்கப்படும் ரயில் மார்ச் 20ம் தேதி முதல் ஏப்.13 வரை ரத்து செய்யப்படுகிறது.
ரயில் தண்டவாளம் சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த சேவை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னையில் நாய் கடித்ததில் வடமாநில தொழிலாளி பலி!
-
கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம்; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
-
காரைக்குடியில் பழிக்குப்பழி கொலை செய்ய சதி; ஆயுதங்களுடன் சிக்கிய 4 பேர்
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 சரிவு
-
5 ஆண்டுகளில் 100 புலிகளை கொன்ற பவேரியா கொள்ளை கும்பல்; விசாரணையில் பகீர்
-
பாக்., காஷ்மீர் நிலைப்பாட்டை ஏற்க முடியாது; ஐ.நா.,வில் இந்தியா திட்டவட்டம்
Advertisement
Advertisement