நெல்லை-திருச்செந்தூர் இடையே 25 நாட்கள் ரயில் சேவை ரத்து!

சென்னை: நெல்லை, திருச்செந்தூர் இடையே 25 நாட்கள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை; நெல்லையில் இருந்து திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில், மறுமார்க்கமாக திருச்செந்தூர், நெல்லை இடையே இயக்கப்படும் ரயில் மார்ச் 20ம் தேதி முதல் ஏப்.13 வரை ரத்து செய்யப்படுகிறது.
ரயில் தண்டவாளம் சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த சேவை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (1)
Ray - ,இந்தியா
15 மார்,2025 - 19:04 Report Abuse

0
0
Reply
மேலும்
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !
-
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர், இ.பி.எஸ்., காரசார விவாதம்!
Advertisement
Advertisement