ஒருவர் பலி
சிவகங்கை; புளியால் கிராமத்தை சேர்ந்தவர் அமல்ராஜ் மகன் ஜேம்ஸ் ராஜ் 45. தற்போது சிவகங்கை இந்திரா நகரில் வசித்து வருகிறார்.
நேற்று டூவீலரில் புளியால் சென்றுவிட்டு சிவகங்கை வந்தார். காளையார்கோவில் அருகே உழ ஊருணி பகுதியில் சென்ற போது எதிரே வந்த காரில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலே பலியானார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
28 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள்
-
அரசு காரில் தங்கம் கடத்திய ரன்யா ராவ்
-
சவால்களை சந்தித்து மாணவர்கள் சாதிக்க வேண்டும் பட்டமளிப்பில் டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி டில்லிபாபு அறிவுரை
-
குடிபோதையில் தகராறு மூன்று பீஹார் வாலிபர்கள் கொலை
-
மகன், மைத்துனர் மனைவி கொலை பெண், கள்ளக்காதலனுக்கு 'ஆயுள்'
-
வரும் சட்டசபை தேர்தலில் 74 பெண்களுக்கு சீட்? தயாராகும்படி துணை முதல்வர் சிவகுமார் அழைப்பு
Advertisement
Advertisement