குளத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

பொன்னேரி:பொன்னேரி அடுத்த வெள்ளகுளத்தில், பொன்னேரி - தேவதானம் சாலையை ஒட்டி வளைவு பகுதியில் பொது குளம் அமைந்துள்ளது. குளத்தின் சாலையோர பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளதால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.
இந்த வழியாக செல்லும் பள்ளி பேருந்து, தனியார் தொழிற்சாலை பேருந்துகள், தேவதானம் ரங்கநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்புள்ளது.
எனவே, குளத்தையொட்டி உள்ள சாலையோரங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கவும், ஒளிரும் ரிப்ளக்டர்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை
-
சென்னை-மும்பை ஐ பி.எல்., கிரிக்கெட் போட்டி: ரசிகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
Advertisement
Advertisement