பணம் நிறுத்தம் அரிசி வழங்கல்
தங்கவயல்: ரேஷன் கார்டு தாரர்களுக்கு, 5 கிலோ அரிசிக்கு மாற்றாக வழங்கப்பட்ட பணம் நிறுத்தப்பட்டு, மீண்டும் அரிசி வழங்கப்படுகிறது.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 கிலோ அரிசி இலவசமாக வழங்குவதாக அறிவித்தனர்.
ஆனால், தேவைக்கேற்ப அரிசி கையிருப்பு இல்லாததால், ஐந்து அரிசிக்கு பதிலாக, ஒரு கிலோவுக்கு 37 ரூபாய் வீதம் 185 ரூபாய், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது.
பிப்ரவரி முதல் அறிவிக்கப்பட்ட அரிசி வழங்கப்படுவதால், அதற்கான பணத்தை நிறுத்திவிட்டனர்.
கூடுதலாக ஐந்து கிலோ அரிசி வழங்கும் பணியை தங்கவயலில், தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா துவக்கி வைத்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !
Advertisement
Advertisement