நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மகளிருக்கு நிதி
ஊரகப்பகுதிகளில், ஏழை மகளிருக்கு நாட்டு கோழிப்பண்ணைகள் அமைக்க, 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மலட்டுத்தன்மை உள்ள கால்நடைகளின் இனப்பெருக்கத்திற்கு, 5.62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தில் இயங்கும் 3,000 புல் நறுக்கும் கருவிகள் வழங்க, 4.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கால்நடை பண்ணைகளில், மாட்டுச்சாணம் பயன்படுத்தி, மண்புழு உரம் தயாரிக்கும் திட்டத்திற்கு, 3.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை
Advertisement
Advertisement