மாணவர்களுக்கு 'மேஜிக் ஷோ'
மதுரை; மதுரையில் மாநகராட்சி பள்ளிகளின் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் புத்தாக்க 'மேஜிக் ஷோ' நடந்தது.
மேயர் இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்தார். மாணவர்கள் 'டிவி', அலைபேசியில் நேரம் செலவிடாமல் திறமையை வளர்த்துக் கொள்ள, படிப்பில் கவனம் செலுத்த வலியுறுத்தப்பட்டது.
துணை மேயர் நாகராஜன், கமிஷனர் சித்ரா, கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர், உதவி கமிஷனர் கோபு, உதவி செயற்பொறியாளர் காமராஜ், கண்காணிப்பாளர்கள் ரமேஷ், வீரபாலமுருகன், கவுன்சிலர் முருகன், பி.ஆர்.ஓ.,மகேஸ்வரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சண்முகதிருக்குமரன் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை
Advertisement
Advertisement