அங்கக இடுபொருட்கள் உற்பத்தி பயிற்சி
மதுரை; மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உழவியல் துறை சார்பில் மாணவர்களுக்கு அங்கக இடுபொருட்கள் உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட்டது. துறைத்தலைவர் ராகவன் வரவேற்றார். முதல்வர் மகேந்திரன் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார்.
இயற்கை விவசாயத்திற்கு மாடுகளின் முக்கியத்துவம், கிடைபோடுதல் குறித்து தொழுவம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரி சுரேஷ்கண்ணன், அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து உற்பத்தியாளர்கள் கவின்ராஜ், மார்த்தாண்டம் பேசினர். மண்ணியியல் துறை இணைப்பேராசிரியர் பிரபாகரன், நோயியல் துறை பேராசிரியர் மாரீஸ்வரி, பூச்சியியல் துறை இணைப்பேராசிரியை உஷாராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை
Advertisement
Advertisement