தேரோட்டம்

மேலுார்; அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. தேரில் விநாயகர் ஒரு தேரிலும், வல்லடிகாரர், பூரணி மற்றும் பொற்கலை அம்பாள் மற்றொரு தேரிலும் கோயிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
வெள்ளலுார் நாட்டைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை
Advertisement
Advertisement