தேரோட்டம்

மேலுார்; அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. தேரில் விநாயகர் ஒரு தேரிலும், வல்லடிகாரர், பூரணி மற்றும் பொற்கலை அம்பாள் மற்றொரு தேரிலும் கோயிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
வெள்ளலுார் நாட்டைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உடல்நலக்குறைவு
-
20 ஆண்டுகள் சிவகங்கையில் கொத்தடிமை வாழ்க்கை; மகளைக் கண்டதும் கண்ணீர் விட்டு கதறிய தந்தை
-
அமெரிக்காவில் ஒரே நேரத்தில் சூறாவளி, காட்டுத்தீ; 26 பேர் பரிதாப பலி
-
வளர்ச்சியை நோக்கி இந்தியா, சீனா; உலக நாடுகளில் பொருளாதார பின்னடைவுக்கு வாய்ப்பு: ஐ.நா., அறிக்கை
-
டிராக்டர் மோதி வாலிபர் பலி
-
சதுரங்க வேட்டை சினிமா பாணியில் மோசடி செய்த 4 பேர் அதிரடி கைது
Advertisement
Advertisement