தேசிய கருத்தரங்கம்
சாத்துார்; கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் தேசிய அளவிலான என். இ.சி - டெக்பெஸ்ட் 2025 பொறியியல் தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது.
இரு நாட்கள் நடந்த கருத்தரங்கில் 75க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து 1700 மாணவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மொத்தம் ரூ ஒரு லட்சம் பரிசு வழங்கப்பட்டது. கல்லுாரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !
Advertisement
Advertisement