தேசிய கருத்தரங்கம்
சாத்துார்; கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் தேசிய அளவிலான என். இ.சி - டெக்பெஸ்ட் 2025 பொறியியல் தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது.
இரு நாட்கள் நடந்த கருத்தரங்கில் 75க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து 1700 மாணவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மொத்தம் ரூ ஒரு லட்சம் பரிசு வழங்கப்பட்டது. கல்லுாரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை
Advertisement
Advertisement