தேசிய கருத்தரங்கம்
சாத்துார்; கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் தேசிய அளவிலான என். இ.சி - டெக்பெஸ்ட் 2025 பொறியியல் தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது.
இரு நாட்கள் நடந்த கருத்தரங்கில் 75க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து 1700 மாணவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மொத்தம் ரூ ஒரு லட்சம் பரிசு வழங்கப்பட்டது. கல்லுாரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏமனில் ஹவுதி படையினர் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்; 24 பேர் பலி
-
லஷ்கர் பயங்கரவாதி அபுகுத்தல் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
-
ஏ.ஆர்.ரஹ்மான் உடல் நலம் ; முதல்வர் ஸ்டாலின் விசாரிப்பு
-
20 ஆண்டுகள் சிவகங்கையில் கொத்தடிமை வாழ்க்கை; மகளைக் கண்டதும் கண்ணீர் விட்டு கதறிய தந்தை
-
அமெரிக்காவில் ஒரே நேரத்தில் சூறாவளி, காட்டுத்தீ; 26 பேர் பரிதாப பலி
-
வளர்ச்சியை நோக்கி இந்தியா, சீனா; உலக நாடுகளில் பொருளாதார பின்னடைவுக்கு வாய்ப்பு: ஐ.நா., அறிக்கை
Advertisement
Advertisement