ஐகோர்ட் நீதிபதி முதல்வர் சந்திப்பு

புதுச்சேரி; புதுச்சேரியில் பிணக்கு தீர்வு நடுவர் மையம் அமைக்க இடம் கோரி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, சட்டசபையில் முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்தார்.
சந்திப்பின் போது, புதுச்சேரியில் பிணக்கு தீர்வு நடுவர் மையம் அமைப்பதற்கான கட்டடம் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என, கோரிக்கை வைத்தார்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார். அப்போது சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்டத்துறை செயலர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !
Advertisement
Advertisement