ஐகோர்ட் நீதிபதி முதல்வர் சந்திப்பு

புதுச்சேரி; புதுச்சேரியில் பிணக்கு தீர்வு நடுவர் மையம் அமைக்க இடம் கோரி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, சட்டசபையில் முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்தார்.
சந்திப்பின் போது, புதுச்சேரியில் பிணக்கு தீர்வு நடுவர் மையம் அமைப்பதற்கான கட்டடம் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என, கோரிக்கை வைத்தார்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார். அப்போது சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்டத்துறை செயலர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை
Advertisement
Advertisement