இளையராஜாவுக்கு பாராட்டு விழா; புதுச்சேரியில் நடத்த ஏற்பாடு

புதுச்சேரி; லண்டன் இசை நிகழ்ச்சியில் சிம்பொனி இசை அமைத்து சாதனை படைத்த இளையராஜவை, அசோக்பாபு எம்.எல்.ஏ., சந்தித்து நினைவு பரிசு வழங்கினார்.
இசையமைப்பாளர் இளையராஜா லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சிம்பொனி இசை அமைத்து சாதனைபடைத்தார். இதையடுத்து சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் இளையராஜாவை அசோக்பாபு எம்.எல்.ஏ., நேற்று சந்தித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் நடக்கும் பாராட்டு விழா கலந்து கொள்ளும்படி கோரிக்கை வைத்தார். அதற்கு இளையராஜா கலந்து கொள்வதாக தெரிவித்தார். புதுச்சேரி பா.ஜ., விவசாய அணி முன்னாள் தலைவர் புகழேந்தி, விவசாய அணி மாநில செயலாளர் முத்து, விவசாய அணி மாவட்டத் தலைவர் ஹரி, நிர்வாகிகள் ரஞ்சித், விஜயரங்கம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஷ்கர் பயங்கரவாதி அபுகுத்தல் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
-
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உடல்நலக்குறைவு
-
20 ஆண்டுகள் சிவகங்கையில் கொத்தடிமை வாழ்க்கை; மகளைக் கண்டதும் கண்ணீர் விட்டு கதறிய தந்தை
-
அமெரிக்காவில் ஒரே நேரத்தில் சூறாவளி, காட்டுத்தீ; 26 பேர் பரிதாப பலி
-
வளர்ச்சியை நோக்கி இந்தியா, சீனா; உலக நாடுகளில் பொருளாதார பின்னடைவுக்கு வாய்ப்பு: ஐ.நா., அறிக்கை
-
டிராக்டர் மோதி வாலிபர் பலி
Advertisement
Advertisement