நுால் வெளியீட்டு விழா

புதுச்சேரி; புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், ராமச்சந்திரன் எழுதிய 'காலத்தை பாடிய கவி' நுால் வெளியீட்டு விழா புதுவை தமிழ்சங்கத்தில் நடந்தது.
உமா அமர்நாத் தலைமை தாங்கினார். கலியமூர்த்தி மணி ரத்தினம் வரவேற்றார். புதுவை தமிழ்சங்க தலைவர் முத்து நுாலை வெளியிட, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பொதுச் செயலாளர், எழுத்தாளரர் ஆதவன் தீட்சண்யா பெற்றுக் கொண்டார்.
பாவலர் பாலசுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினார். இளங்கோ அறிமுக உரையாற்றினார். பச்சையம்மாள் தொகுத்து வழங்கினார். எழுத்தாளர் ராமச்சந்திரன் ஏற்புரை வழங்கினார். விழாவில், மதுமிதா, செல்வம், சுகண்யா, சண்முகசுந்தரம், சிவக்குமார், பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.
ரமேஷ் பைரவி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !
Advertisement
Advertisement