அகிலாண்டேஸ்வரி கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

உடுமலை; உடுமலை அகிலாண்டேஸ்வரி அம்பாள் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை முத்தையா பிள்ளை லே-அவுட்டில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் சோழீஸ்வரசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் இந்நிகழ்ச்சி நடக்கிறது.
சிறப்பு வழிபாட்டுடன் காலையில் நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்றுப்பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை
-
சென்னை-மும்பை ஐ பி.எல்., கிரிக்கெட் போட்டி: ரசிகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
Advertisement
Advertisement