அகிலாண்டேஸ்வரி கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

உடுமலை; உடுமலை அகிலாண்டேஸ்வரி அம்பாள் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை முத்தையா பிள்ளை லே-அவுட்டில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் சோழீஸ்வரசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் இந்நிகழ்ச்சி நடக்கிறது.
சிறப்பு வழிபாட்டுடன் காலையில் நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்றுப்பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !
Advertisement
Advertisement