துாய்மை பணியாளர் ஊதியம் ரூ.15,000 வழங்க கோரிக்கை
சேலம்: சேலத்தில், அரசு பொது சுகாதாரத் துறையின், துப்புரவு மற்றும் மஸ்துார் அரசு பணியாளர் நலச்சங்க கூட்டம் நேற்று நடந்தது. மாநில நிர்வாக தலைவர் வெங்கடா-சலம் தலைமை வகித்தார்.
அதில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு, ஆர்.சி.எச்., பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிரந்தரம் செய்தல்; கிராமப்புற ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு, துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும், 5,000 ரூபாய் ஊதியத்தை, 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன.
முன்னதாக, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சேலம் மாவட்ட தலைவர் செல்வகுமார் பேசினார். மாநில பொருளாளர் ஆனந்தி, மாநில பொறுப்பாளர் ரத்தினம் உள்பட பலர் பங்கேற்-றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை
-
சென்னை-மும்பை ஐ பி.எல்., கிரிக்கெட் போட்டி: ரசிகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
Advertisement
Advertisement