மூச்சுத்திணறலால் கைதி 'அட்மிட்'
சேலம்: ஆத்துார், கல்லாநத்தம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் குமரேசன், 49. குடும்ப தகராறில் ஆத்துார் மகளிர் போலீசாரால் கைது செய்-யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவ-ருக்கு நேற்று முன்தினம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறை மருத்-துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிறை போலீசார் சேர்த்தனர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !
Advertisement
Advertisement