சகஸ்ர லிங்கார்ச்சனை சிறப்பு பூஜை

மந்தாரக்குப்பம், : வடக்கு வெள்ளுர் ஐயப்பன் கோவிலில் 1116 களிமண்ணால் ஆன சிவலிங்கம் வைத்து சகஸ்ர லிங்கார்ச்சனை சிறப்பு பூஜை நடந்தது.
உலக மக்களின் நலன் கருதியும், நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் நேற்று காலை 6:00 மணியளவில் கணபதி ேஹாமத்துடன் சிறப்பு பூஜை துவங்கியது. களிமண்ணால் ஆன 1116 சிவலிங்கம் செய்து வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
சிறப்பு பூஜையில் சிவனடியார்கள் லிங்காஷ்டகம், தேவாரம், திருவாசகம், பதிகங்கள் பாடினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை சத்யநாராயணன், சுப்புலட்சுமி, மணிகண்டன், சாய்நாதன் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !
-
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர், இ.பி.எஸ்., காரசார விவாதம்!
-
தடை செய்யப்பட்ட 67 அமைப்புகளின் பட்டியல்: வெளியிட்டது மத்திய அரசு!
Advertisement
Advertisement