சமுதாய வளைகாப்பு

சங்கராபுரம்: சங்கராபுரம், தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
அட்மா குழு தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழு தலைவர் திலகவதி, பேருராட்சி தலைவர் ரோஜாரமணி முன்னிலை வகித்தனர்.
உதயசூரியன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நிகழ்ச்சியை துவக்கி வைத்து, 50 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார்.
இதில் பேருராட்சி துணை தலைவர் ஆஷாபீ, தொழிலதிபர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !
-
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர், இ.பி.எஸ்., காரசார விவாதம்!
Advertisement
Advertisement