சமுதாய வளைகாப்பு

சங்கராபுரம்: சங்கராபுரம், தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
அட்மா குழு தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழு தலைவர் திலகவதி, பேருராட்சி தலைவர் ரோஜாரமணி முன்னிலை வகித்தனர்.
உதயசூரியன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நிகழ்ச்சியை துவக்கி வைத்து, 50 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார்.
இதில் பேருராட்சி துணை தலைவர் ஆஷாபீ, தொழிலதிபர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை
Advertisement
Advertisement