மது கடத்தலை தடுக்க எஸ்.பி., திடீர் சோதனை

கடலுார் : கடலுார் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் மதுபாட்டில் கடத்தலை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ஜெயக்குமார் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
புதுச்சேரி, மதுபாட்டில்கள் தமிழக பகுதிக்கு கடத்தி வருவதை தடுக்கும் பொருட்டு கடலுார் ஆல்பேட்டையில் சோதனை சாவடியில் நேற்று புதுச்சேரியில் இருந்து கடலுார் வந்த வாகனங்களை எஸ்.பி., ஜெயக்குமார் சோதனை செய்தார்.
அப்போது, சில வாகனங்களில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து (1)
மேலும்
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !
-
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர், இ.பி.எஸ்., காரசார விவாதம்!
-
தடை செய்யப்பட்ட 67 அமைப்புகளின் பட்டியல்: வெளியிட்டது மத்திய அரசு!
Advertisement
Advertisement